sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

/

பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு


ADDED : நவ 06, 2025 05:42 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காசிராவ் மனைவி கவிதா, 50; இவர், நேற்று காலை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக சின்னவடவாடி கிராம ஏரி க்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர், கவிதாவிடம் பேச்சு கொடுத்தனர். அவரிடம் இருந்து மர்ம நபர்கள் தண்ணீர் கேட்டு, வாங்கி குடித்தனர். அப்போது மர்ம நபர்கள், அவரிடம் இருந்து 3 சவரன் செயின், 2 சவரன் தோடுகளை அறுத்துச் சென்றபடி தப்பியோடினர்.

மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அதில், காதுகளில் இருந்து தோடுகளை அறுத்துச் சென்றதால், காயமடைந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடன், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். இது குறித்து மங்களம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us