sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா கடத்திய 6 பேர் கைது

/

கஞ்சா கடத்திய 6 பேர் கைது

கஞ்சா கடத்திய 6 பேர் கைது

கஞ்சா கடத்திய 6 பேர் கைது


ADDED : செப் 20, 2025 07:06 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் பைக்குகளில் கஞ்சா கடத்தி வந்த 6 பேரை போலீசா ர் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையில் வடலுார்-நெய்வேலி மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 3 பைக்குகளில் வந்த 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

இதில், 50 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி சிவக்குமார் மகன் அப் பு, 25; வடக்குவெள்ளூர் பிரேம்குமார் மகன் சுதாகர்,26; தொப்பிளிக்குப்பம் வீரப்பன் மகன் விஜய், 27; தெற்கு வெள்ளூர் கோபாலகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி,26; பெரியாக்குறிச்சி ராமலிங்கம் மகன் சாலமன்,26; வேப்பங்குறிச்சி லுாக்காஸ் மகன் பாலமுருகன், 25; என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us