sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

/

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்


ADDED : டிச 27, 2024 06:26 AM

Google News

ADDED : டிச 27, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே மேம்பாலம் அருகி்ல் கூடியிருந்த சூரப்பநாயக்கன்சாவடி இளங்கோ மகன் தங்கபாண்டியன், 29; கம்மியம்பேட்டை முருகன் மகன் மூர்த்தி,24; ராஜேந்திரன் மகன் சதீஷ்,24; குறிஞ்சிப்பாடி பாச்சாரப்பாளையம் பழனி மகன் ஹரிகிருஷ்ணன், 24; கடலுார் முதுநகர் ஜெயசங்கர் மகன் திவாகர், 23; வண்டிப்பாளையம் ரமேஷ் மகன் ராஜி,27; ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும், தங்கபாண்டியன், மூர்த்தி, சதீஷ் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து தங்கபாண்டியன் உட்பட 6 பேரை கைது செய்து, 2 இரும்பு பைப், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us