sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 6 பேர் கைது

/

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 6 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 6 பேர் கைது

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய 6 பேர் கைது


ADDED : பிப் 21, 2024 07:31 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் காப்பர் கேபிள் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு மண்மேடு வழியாக காப்பர் கேபிள்களை திருடுவதற்காக 6 பேர் கொண்ட கும்பல் வந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர்திருட்டு கும்பலை தேடினர். நேற்று மதியம் 2:00 மணியளவில் பாதுகாப்பு படையினர் திருட்டு கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட வந்த கும்பல் காப்பரை திருடிய பிறகு அசதியில் துாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து காப்பர் திருடிய பெரியாக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேந்தர். 24; குறவன்குப்பம் முருகேசன் மகன் ராமர்,36; மாணிக்கம் மகன்வீரமணி.42; வடலுாரை சேர்ந்த தாஸ்.55; மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரை, தெர்மல் போலீசாரிடம், தொழிலக பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார்வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us