sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு

/

பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு

பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு

பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு


ADDED : அக் 03, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., மாவட்டசெயலாளர் உட்பட 32பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் கம்மியம்பேட்டையை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 36, கடந்த 1ம் தேதி இறந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதை கண்டித்து, கடலுார் அரசு மருத்துவமனை முன்பு, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துகிருஷ்ணன் உட்பட 32பேர் மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us