/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்டவாளத்தில் தலை வைத்து கட்டட தொழிலாளி தற்கொலை
/
தண்டவாளத்தில் தலை வைத்து கட்டட தொழிலாளி தற்கொலை
ADDED : நவ 05, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கட்டட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி எஸ்.பி., மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 27; கட்டட தொழிலாளி. திருமணமாகவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர் குடிபோதைக்கு அடிமைானார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வரும் போது தண்டவாளத்தில் தலை வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.