sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்

/

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்

சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்


ADDED : ஏப் 30, 2025 07:41 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சீர்காழி, கண்ணன் குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,58; இவர், கடந்த 14ம் தேதி கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், அவரை கைது செய்தனர்.

இவரின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள முருகேசனிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us