sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனிமையில் இருந்தவர் தற்கொலை

/

தனிமையில் இருந்தவர் தற்கொலை

தனிமையில் இருந்தவர் தற்கொலை

தனிமையில் இருந்தவர் தற்கொலை


ADDED : நவ 02, 2024 07:20 AM

Google News

ADDED : நவ 02, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் தனியாக இருந்தவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை சேர்ந்த பிச்சை முகமது மகன் இஸ்மாயில், 46. காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர், இந்திரா நகரில் தனியாக தங்கியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இருந்த அவர், நேற்று முன்தினம் வேட்டியால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ஷர்மிளாபேகம் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us