ADDED : நவ 02, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் தனியாக இருந்தவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை சேர்ந்த பிச்சை முகமது மகன் இஸ்மாயில், 46. காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர், இந்திரா நகரில் தனியாக தங்கியிருந்தார்.
இரண்டு ஆண்டுகளாக தனிமையில் இருந்த அவர், நேற்று முன்தினம் வேட்டியால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ஷர்மிளாபேகம் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

