sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபருக்கு மிரட்டல் ஒருவர் கைது

/

வாலிபருக்கு மிரட்டல் ஒருவர் கைது

வாலிபருக்கு மிரட்டல் ஒருவர் கைது

வாலிபருக்கு மிரட்டல் ஒருவர் கைது


ADDED : நவ 13, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : மருதுார் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அருகே பி.கொளக்குடியை சேர்ந்த சேகரன் மகன் விஜய்,25; நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ், 50; என்பவர், முன்விரோதத்தில், விஜயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்தவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து காமராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us