sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : அக் 09, 2024 06:43 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் அருகே வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை, கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்கமல்,26. இவர் கடந்த சில மாதங்களாக கடலுார் புதுநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராஜ்கமல் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நேரில் சென்று பார்த்ததில், நான்கு அடி உயர கஞ்சா செடி வளர்த்திருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ராஜ்கமலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us