sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்

/

 கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்

 கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்

 கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்


ADDED : நவ 25, 2025 05:13 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பெய்த கன மழை காரணமாக வேருடன் சாய்ந்த புளிய மரம் வெ ட்டி அகற்றப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.

இதில், வாணக்கார தெருவில் இருந்த பழமையான புளிய மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள இருந்த வயல்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.

தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையின் குறுக்கே விழுந்த புளிய மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us