sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

/

பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

பஸ்சிலிருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி


ADDED : அக் 22, 2025 09:00 AM

Google News

ADDED : அக் 22, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் லைன் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கவிசெல்வம்,37; தொழிலாளி; இவர் கடந்த 20ம் தேதி காலை 8:00 மணிக்கு அரசு பஸ்சில் கடலுாரில் இருந்து பண்ருட்டி நோக்கி பயணம் செய்தார். பஸ் பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்த போது, படிக்கடில் இருந்து இறங்கிய கவிசெல்வம் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us