/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்த விநாயகர் கோவிலில் ஆடிப்பூரம்
/
ஆனந்த விநாயகர் கோவிலில் ஆடிப்பூரம்
ADDED : ஜூலை 30, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஆனந்த விநாயகர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கடலுார் கூத்தப்பாக்கம், ஆனந்த விநாயகர் கோவிலில் உள்ள துர்கை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமானனோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த விநாயகர் கோவில் மகளிர் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.