sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலத்தில் மணல் குவியலால் விபத்து

/

பாலத்தில் மணல் குவியலால் விபத்து

பாலத்தில் மணல் குவியலால் விபத்து

பாலத்தில் மணல் குவியலால் விபத்து


ADDED : ஆக 24, 2025 09:43 PM

Google News

ADDED : ஆக 24, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி வெள்ளாற்றுப் பாலத்தில் மணல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம், புவனகிரி வழியாக கடலுார், புதுச்சேரி மற்றும் விருத்தாசலம், சேலம், பண்ருட்டி, விழுப்புரம் மார்க்கத்திற்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது.

இதுதவிர உள்ளூர் வாகனங்கள் அதிகளவில் வெள்ளாற்றுப்பாலத்தை கடந்து செல்கிறது. இதனால் மணல் குவிந்து கிடக்கிறது.

இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மணல் குவிந்து வருவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காற்று வீசும் போது, மணல் கண்ணீல் விழுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, மணலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us