sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை

/

ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை

ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை

ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை


ADDED : அக் 03, 2024 11:17 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட. ரேஷன் கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி.எஸ்., நகர், மற்றும் என்.எஸ்.வி.,நகரில் தலா 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஆனால் தற்போது வரை ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது.

எனவே கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us