sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை தேவை

/

சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை தேவை

சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை தேவை

சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை தேவை


ADDED : அக் 30, 2025 11:18 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்திலிருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம், கவணை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர்.

இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கென டவுன் பஸ் இயக்கப்படாததால் 3 கி.மீ., துாரம் உள்ள விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.

இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.

எனவே, கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி விருத்தாசலத்திலிருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us