sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

/

திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து


ADDED : அக் 05, 2024 11:19 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வி.சி., சார்பில் உளுந்துார்பேட்டையில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தியதற்காக, திருமாவளனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

வி.சி.,சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் அக்.2ம் தேதி மது மற்றும்

போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 5லட்சம் பேர் பங்கேற்றதால் மாநாடு வெற்றிபெற்றது. இதற்காக வி.சி.,தலைவர் திருமாவளவனை, கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, தலைமை நிலைய நிர்வாகிகள் ராஜேந்திரன், ரகுமான், நெப்போலியன், விடுதலை குமார், எழில்இமயன், சந்துரு, பாரி, இசையமுதன், தமிழ்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us