sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்

/

அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்

அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்

அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்


ADDED : பிப் 21, 2024 07:47 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. அதற்காக, அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்படைந்து தங்களின் கூட்டணி பங்கீடு குறித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், கூட்டணி இறுதி செய்யப்படாத கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலுார் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியிலும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதில், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஒருவருக்கு கடலுார் தொகுதியில் சீட் வழங்க தலைமை முடிவு செய்துள்ளது.

அதன்பின், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதில், ரூ.15 கோடி வரை தேர்தல் செலவுக்கு கட்சியில் செலுத்த வேண்டும் என, மறைமுறைமாக பேசியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்பதால், தனக்கு சீட் வேண்டாம் என கழட்டி கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

தி.மு.க., வின் பார்முலா, அ.தி.மு.க., வினரும் கடைபிடிப்பதால், கடைநிலை தொண்டர்களுக்கு இனி சீட் என்பது அ.தி.மு.க.,வில் 'எட்டா கனியாக' மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us