sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 02, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு சின்னதுரை, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மங்களூர் ஒன்றிய செயலர் நிதி உலகநாதன், விருத்தாசலம் வட்ட செயலர் பாலமுருகன், மாவட்ட தலைவர் அம்பிகா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும். ஒருநாள் ஊதியமாக 700 ரூபாய் வழங்க வேண்டும்.

வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டடத்தில் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us