sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., மகளிரணி கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

அ.தி.மு.க., மகளிரணி கடலுாரில் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., மகளிரணி கடலுாரில் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., மகளிரணி கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 25, 2025 05:22 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கடலுாரில் அ.தி.மு.க., வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் ஆரப்பாட்டம் நடந்தது.

மகளிரணி செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத் கண்டன உரையாற்றினார். மாநில மகளிரணி துணை செயலாளர் சத்யா, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், தங்க வினோத்ராஜ், தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவரது படத்தை துடப்பத்தால் அடித்தனர்.






      Dinamalar
      Follow us