sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : செப் 05, 2025 11:54 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: அரசு விடுமுறை நாளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மிலாடிநபி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் தடையை மீறி சோழதரத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சோழதரம் போலீசார் ரோந்து பணி சென்ற போது, அண்ணா நகரைச் சேரந்த சந்தானம், 58; என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சந்தானத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us