ADDED : அக் 03, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: மதுபாட்டில்கள் விற்ற வரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகம் பகுதியில் புத்துார் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலை மையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 43; என்பவர், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . உடன், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.