ADDED : அக் 12, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; ஆலடி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, முத்தனங்குப்பம் ஓடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற குருவன்குப்பம் மணிகண்டன், 49; என்பவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.