sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஆக 18, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று காலை, மேல் பூவாணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பெருமாள் ஏரிக்கரை ஷட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், மேல்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த சரவணன், 39; என்பதும், மதுபாட்டில் கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us