sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : அக் 24, 2025 11:51 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் குற்றவியல் போலீசார் நேற்று முன் தினம் இரவு கீரப் பாளையைம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது காரைக்காலில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் புதுச்சேரி மதுபாட்டில் 5 இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக புவனகி ரி போலீசார், கீரப்பாளையம் வடஹரிராஜபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த தமிழரசன்,37; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us