sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்

/

பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்

பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்

பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்


ADDED : செப் 09, 2025 06:35 AM

Google News

ADDED : செப் 09, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் நாளை பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் நடைபயணத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

கடலுார் வடக்கு மாவட்டம், பண்ருட்டி தொகுதிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி நாளை (10ம் தேதி) வருகை தருகிறார். காலை 11:00 மணிக்கு சாத்திப்பட்டு ஊராட்சி, பலாப்பட்டு கிராமத்தில் பலா, முந்திரி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

மாலை 4:00 மணிக்கு பண்ருட்டி காந்திரோட்டில் இருந்து 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் அன்புமணி தலைமையில் நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடைபயணம் முடிந்து அவர் பேசுகிறார்.

இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்திரளாக பங்கேற்க வேண்டும்.






      Dinamalar
      Follow us