sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்

/

அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்க பேரவை கூட்டம்


ADDED : அக் 07, 2025 12:28 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க கடலுார் மாவட்ட பேரவைக் கூட்டம் சூரப்பநாயக்கன் சாவடியில் நடந்தது.

கூட்டத்திற்கு கலைச்செல்வி தலைமை தாங்கி னார். அன்பரசு வரவேற்றார். சி.ஐ.டி.யூ., மாவட்டத்தலைவர் கருப்பையன் துவக்க உரையாற்றினார்.

சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், துணைத் தலைவர் ஜீவானந்தம், இணை செயலாளர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டெய்சி நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி 26,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக 10 லட்சம், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வசந்தா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us