sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

/

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்


ADDED : ஜூலை 27, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

சேர்மன் பழனி தலைமை தாங்கினார். துணை சேர்மன் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்க அன்பரசு, வேலு, முருகையன், சபரிராஜன், விஜயலட்சுமி, தேவிகா, புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் சேதமடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிதாக சாலை அமைப்பது. செப்., 4 ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us