sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு

/

முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு

முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு

முந்திரி வாரியம் அமைக்கும் அறிவிப்பிற்கு வரவேற்பு


ADDED : மார் 21, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: முந்திரி வாரியம் அமைக்கப்படும் என அறிவித்த வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக வேளாண் பட்ஜெட்டில், முந்திரி நலவாரியம் அமைக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம அறிவித்தார். இதனை, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

மேலும், சென்னையில் அமைச்சர் பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி ஆகியோர் சந்தித்த நன்றி தெரிவித்தனர்.

சங்க உறுப்பினர்கள் சதீஷ் ஆரோக்கியராஜ், சங்கர், ஆறுமுகம், சிவக்குமார், ஆனந்தகுமார், ரவி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us