sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

/

துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 04, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் அகில இந்திய துணை தொழிற்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ், 2017-2019ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (செமஸ்டர் சிஸ்டம் மட்டும்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் படித்த தொழிற் பயிற்சி நிலையங்களை வரும் 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்தி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை, http://skilltraining.tn.gov.in) மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us