sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறப்பான சேவைக்கு பாராட்டு

/

சிறப்பான சேவைக்கு பாராட்டு

சிறப்பான சேவைக்கு பாராட்டு

சிறப்பான சேவைக்கு பாராட்டு


ADDED : ஏப் 18, 2025 04:59 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் பெஞ்சல் புயல் பாதிப்பின் போது சிறப்பாக பணிபுரிந்து தொண்டு நிறுவன நிர்வாகிக்கு, கேடயம் வழங்கப்பட்டது.

கடலுாரில் பெஞ்சல் புயல் பாதிப்பின் போது சமூக சேவை மற்றும் பிறர் நலன் கருதும் தொண்டு மையம் சார்பில் பல்வேறு மீட்பு பணிகள் செய்யப்பட்டது.

இதனை பாராட்டி, மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடந்த விழாவில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா, தொண்டு மைய மேலாளர் ரேவதி செல்வமுருகனுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

உதவி அலுவலர் விஜயகுமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us