sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு 

/

குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு 

குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு 

குமுடிமூலை பள்ளியில் திறனறிதல் தேர்வு 


ADDED : மார் 02, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 02, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே குமுடி மூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.

குமுடிமூலைப் பள்ளியில் நடந்த தேர்வை நடுநிலை பிரிவில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள 31 மாணவ, மாணவியர் எழுதினர். பள்ளி தலைமையாசிரியர் ராஜலெட்சுமி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சேகர் மேற்பார்வையில் நடந்த தேர்வை ஒருங்கிணைப்பாளர் கலைமதி ஆய்வு செய்தார்.

ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவ, மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்று வருவது குறிப்பிடதக்கது. முன்னதாக தேர்வு எழுத ஆயத்தமான மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us