sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

/

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை


ADDED : செப் 19, 2024 11:33 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் புதுக்குப்பம் தங்கராசு மகன் பிரகாஷ், 36. இவரது மனைவி ரம்யா. இருவருக்கும் நேற்று முன்தினம் மாலை குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வெளியே சென்ற பிரகாஷ் மதுபோதையில் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால் மனைவி ரம்யா, அவரது உறவினர்களுடன் சென்று தேடிப்பார்த்தார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.

பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, துப்பட்டாவில் துாக்குபோட்ட நிலையில் பிரகாஷ் இறந்து கிடந்தார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us