sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : நவ 12, 2024 08:22 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில், பதவி உயர்வு வழங்க கோரி உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் 14 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.

இங்கு, நிரந்தர உதவி பேராசிரியர்களாக 15 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை என, தெரிகிறது.

பண்ருட்டி பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் பணிபுரியும் 30 நிரந்தர உதவி பேராசிரியர்கள், பதவி உயர்வு வழங்காததை கண்டித்து நேற்று மாலை 5:00 மணிக்கு கல்லுாரி முடிந்த பின் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இரவு வரை நீடித்தது.






      Dinamalar
      Follow us