sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி

/

மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி

மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி

மூத்தோருக்கான தடகள போட்டி; என்.எல்.சி., ஊழியர்கள் வெற்றி


ADDED : பிப் 06, 2025 06:30 AM

Google News

ADDED : பிப் 06, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், ; மூத்தோருக்கான தமிழ்நாடு மாநில பாரா தடகள போட்டிகள், சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஜன., 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை

நடந்தது, அதில் கடலுார் மாவட்டம் சார்பில் நெய்வேலி என்.எல்.சி., யில் பணிபுரியும் பாரா

(மாற்றுத்திறனாளிகள்) தடகள விளையாட்டு வீரர்கள் எட்டு பேர் பங்கேற்றனர்.

ஈட்டி எறிதல் போட்டியில் குலோத்துங்கசோழன், வெண்கல பதக்கம் வென்றார். ஜெயச்சந்திரன் குண்டு எறிதல் போட்டியில் தங்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளியும் வென்றார். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us