sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது

/

ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது

ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது

ஏட்டு மீது தாக்குதல்: வாலிபர் கைது


ADDED : செப் 22, 2024 02:14 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடியில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை, போதையில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிபவர் திருசங்கு, 37; இவர், நேற்று முன்தினம் இரவு, பாக்கியராஜ் என்ற போலீஸ்காரருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திட்டக்குடி அரசு கல்லுாரி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக 4 பேரிடம் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போதையில் இருந்த புலிவலம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் விக்னேஷ்,24, என்பவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏட்டு திருசங்குவை தாக்கி, அவரது கை கடிகாரத்தை உடைத்துள்ளார். காயமடைந்த திருசங்கு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us