தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தந்தை மீது தாக்குதல்; மகன் கைது 

தந்தை மீது தாக்குதல்; மகன் கைது 

தந்தை மீது தாக்குதல்; மகன் கைது 


ADDED : ஜன 14, 2025 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த காணாது கண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 65. இவரது மகன் மலர்மன்னன், 31. இருவருக்கும் இடையே நிலம் பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மலர்மன்னன், தந்தை ரங்கநாதனை சரமாரியாக தாக்கினார்.

இதில், படுகாயமடைந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், விருத்தா சலம் போலீசார் வழக்குப் பதிந்து, மலர்மன்னனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us