sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது

/

தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது

தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது

தாய் மீது தாக்குதல்; பாசக்கார மகன் கைது


ADDED : ஏப் 19, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, பாசக்கார மகனை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை நல்லாம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் லலிதா, 60; இவரது மகன் வெற்றிவேல், 37; இவர், கடந்த 15ம் தேதி தாய் லலிதாவிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தராததால், ஆத்திரமடைந்த வெற்றிவேல், லலிதாவை, ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

லலிதா கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us