sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

த.வா.க., நிர்வாகி மீது தாக்குதல்; விருதையில் பரபரப்பு

/

த.வா.க., நிர்வாகி மீது தாக்குதல்; விருதையில் பரபரப்பு

த.வா.க., நிர்வாகி மீது தாக்குதல்; விருதையில் பரபரப்பு

த.வா.க., நிர்வாகி மீது தாக்குதல்; விருதையில் பரபரப்பு


ADDED : பிப் 06, 2025 07:19 AM

Google News

ADDED : பிப் 06, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் த.வா.க., நிர்வாகியை வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் சேகர் (எ) ஞானசேகரன், 42. நகர்மன்ற கவுன்சிலர். த.வா.க., நகர செயலாளரான இவர், நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரிந்த இருவர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கையில் கத்தியால் கிழித்துவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த ஞானசேகரன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us