sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் எஸ்.பி., ஆபீசில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி  

/

கடலுார் எஸ்.பி., ஆபீசில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி  

கடலுார் எஸ்.பி., ஆபீசில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி  

கடலுார் எஸ்.பி., ஆபீசில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி  


ADDED : ஆக 01, 2025 02:38 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் எஸ்.பி.,அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (எ) கோப்பெரும்தேவி,30, திருநங்கை. இவர், சக திருநங்கைகளுடன் நேற்று காலை கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென அவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத்தை மோசடி செய்த பண்ருட்டி நபர் மீது குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர் மீது இனியாவது நடவடிக்கை கோரி தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us