sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்


ADDED : செப் 08, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம் : ராமநத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி, காட்டுக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி அம்மணி, 60; நேற்று காலை 9:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள ஏரிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்காக நடந்த சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே மோட்டார் பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர், அம்மணி கழுத்தில் அணிந்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us