sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு

/

ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு

ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு

ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் மாநாடு


ADDED : டிச 16, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்க மாநில மாநாடு நெய்வேலியில் நடந்தது.

மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் செந்தில்குமார், சங்க காப்பாளர் சிவக்குமார், கவுரவ தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில காப்பாளர் ரங்கநாதன், மாநில தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் ஜெகபதி, துணை செயலாளர் ஜெயமணி, ஆலோசகர்கள் குமார், சேகர், வேணுரெட்டி, செய்தி தொடர்பாளர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒலி ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகள் சுப்ரமணிய ரமேஷ், தனசேகர், முருகன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். தொகுப்பாளர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us