sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு

/

அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு

அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு

அருவாள் மூக்கு திட்ட பணிகள் தணிக்கை அலுவலர் ஆய்வு


ADDED : அக் 31, 2025 02:21 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: அருவாள் மூக்கு திட்ட பணிகளை மாநில தணிக்கை அலுவலர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

கடலூர் அடுத்த திருச்சோபுரத்தில் 81. 12 கோடி ரூபாய் மதிப்பில், அரிவாள் மூக்கு திட்ட பணிகள் நடந்து வருகிறது. திட்டத்தில் 2 உயர்மட்ட பாலங்கள், ஒரு தடுப்பணை உள்ளிட்டவைகள் கட்டப்படுகின்றன.

இதில் தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் மாநில தணிக்கை அலுவலர் முரளிதரன், அருவாள் மூக்கு திட்ட பணிகளை, ஆய்வு செய்தார்.ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ், கொளஞ்சிநாதன், சரவணன், உதவி பொறியாளர் கௌதமன், தமிழரசன், செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us