sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 

/

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் 


ADDED : செப் 07, 2024 06:55 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழா நடந்தது.

தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.

விழாவில், முன்னாள் உதவி ஆளுநர் வேல்முருகன், ரோட்டரி கிளப் ஆப் சங்கமம் பொருளாளர் ஞானசேகரன், உறுப்பினர்கள் சன் பிரைட் பிரகாஷ், சந்தியா எண்டர்பிரைசஸ் முருகன், உமாசுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செயலாளர் கார்த்தீசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us