sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்


ADDED : மார் 25, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், கடலூர் மாவட்ட கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் ஜெயசெல்வி, தனி வருவாய் ஆய்வாளர் (கலால்) கமல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தனர்.

முகாமில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வாசகங்கள் எழுத்துத் போட்டி ஆகியன நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆசிரியை தேன்மொழி, ஆசிரியர் கமாலுதீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us