sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

/

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

மீனவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஏப் 02, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : கிள்ளையில் மீனவர்களுக்கு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் தலைமை தாங்கினார். வனவர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார்.

வனத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று கடல் ஆமைகள் குறித்தும், அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், வனக்காப்பாளர்கள் ஜெயவரதன், விக்னேஷ்பிரபு, அலெக்சாண்டர், அபிராமி, சரளா, பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us