sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 01, 2024 06:10 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இந்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடலுாரில் தேசிய பசுமைப்படை சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அரவிந்த்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, மாநகராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, துாய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, தேசிய பசுமைப்படை செல்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us