sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் 

/

சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் 

சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் 

சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் 


ADDED : செப் 15, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அதேகம் பின்னகம் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த கூட்டத்தில், கீரப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி, வட்டார சுகாதார செவிலியர் சரசு, செல்வமணி ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதமொழி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us