sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

/

வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு

வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு


ADDED : மார் 30, 2025 04:46 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சாத்தமங்கலம் அரசு நடுநிலை பள்ளியில் வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக காடுகள் தினத்தையொட்டி, சாத்தமங்கலம் அரசு நடுநிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். வேளாண் மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற தலைப்பில் விழிப்பு பேரணி நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.






      Dinamalar
      Follow us