sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜன 29, 2025 11:26 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகளின் உயர்கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல மாணவிகள் அபிநயா, அபர்ணா மற்றும் மாணவிகள் முன்னிலை வகித்தனர்.

வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள், தற்போது பயின்று வரும் எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிகள் உயர்கல்வி குறித்தும், நீட் தேர்வு எதிர்கொள்ளவது குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி மாணவிகள், வேளாண்புல மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேளாண்புல மாணவி அபிநயா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us